பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-வது நாளாக போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-வது நாளாக போராட்டம் நடந்தது. அப்போது கிராம மக்கள் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 May 2023 10:01 PM GMTபரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து போராட்டம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை நாமம், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 April 2023 5:22 AM GMTபரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 13 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
19 Dec 2022 11:50 PM GMT