கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி - மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்பெற கலெக்டர் அழைப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி - மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்பெற கலெக்டர் அழைப்பு

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்று பயன்பெற கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Dec 2022 8:29 AM GMT