சொத்து தகராறில் விவசாயி படுகொலை
பெலகாவியில் சொத்து தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sep 2023 8:25 PM GMTகழுத்தை அறுத்து விவசாயி படுகொலை
கோலார் தாலுகாவில் கழுத்தை அறுத்து விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
26 July 2023 6:45 PM GMTஇரும்பு ராடால் அடித்து விவசாயி படுகொலை
மருமகளை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில், மனைவியே விவசாயியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் திருச்செங்கோடு அருகே நடந்துள்ளது.
8 Nov 2022 7:01 PM GMT