சிற்றாறு பகுதியில் வீட்டில் இருந்து மாலை 6 மணிக்கு பிறகு யாரும் வெளியே வர வேண்டாம்

சிற்றாறு பகுதியில் வீட்டில் இருந்து மாலை 6 மணிக்கு பிறகு யாரும் வெளியே வர வேண்டாம்

சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணிக்கு பிறகு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறை அதிகாரி ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளார்.
12 July 2023 9:27 PM GMT