தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM GMT