வேங்கைவயல் விவகாரம்: 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை

வேங்கைவயல் விவகாரம்: 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை

சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
8 May 2024 8:42 AM GMT
நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம்: மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவமா..?

நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம்: மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவமா..?

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக மக்கள் புகார் அளித்தனர்.
25 April 2024 12:58 PM GMT
வேங்கைவயல் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நிறைவடையும்  - ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி

'வேங்கைவயல் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நிறைவடையும்' - ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி

வேங்கைவயல் வழக்கின் புலன்விசாரணை 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
16 April 2024 9:12 AM GMT
வேங்கைவயல் விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. மனு தள்ளுபடி

வேங்கைவயல் விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. மனு தள்ளுபடி

வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
12 Feb 2024 12:15 PM GMT
வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் - ராமதாஸ்

'வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்' - ராமதாஸ்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
23 Jan 2024 8:32 AM GMT
வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Oct 2023 2:04 PM GMT
வேங்கைவயல் சம்பவத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் - சிபிசிஐடி போலீசார் அதிரடி

வேங்கைவயல் சம்பவத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் - சிபிசிஐடி போலீசார் அதிரடி

வேங்கைவயல் சம்பவத்தில், டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
18 May 2023 4:14 AM GMT
வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது - அதிர்ச்சி தகவல்

வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது - அதிர்ச்சி தகவல்

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 April 2023 3:24 AM GMT
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
24 Feb 2023 12:54 PM GMT
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம்:  வேங்கைவயல் கிராமத்தில் சமூக நீதி கண்காணிப்பு குழு  ஆய்வு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம்: வேங்கைவயல் கிராமத்தில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கொண்ட சமூக நீதி கண்காணிப்பு குழு கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
13 Jan 2023 10:26 AM GMT
புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதி

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
11 Jan 2023 7:59 AM GMT