- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல் 5 பேருக்கு வலைவீச்சு

x
தினத்தந்தி 5 Jan 2017 8:24 PM GMT (Updated: 2017-01-06T01:54:12+05:30)


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 19). இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
திருவொற்றியூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 19). இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது சரவணனை, மாநில கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் வெளியே இழுத்து போட்டு நடைமேடையில் வைத்து சரமாரியாக தாக்கினர். மேலும் பாட்டிலால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த மாணவர் சரவணன், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தாக்கிய மாநில கல்லூரி மாணவர்கள் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 19). இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது சரவணனை, மாநில கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் வெளியே இழுத்து போட்டு நடைமேடையில் வைத்து சரமாரியாக தாக்கினர். மேலும் பாட்டிலால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த மாணவர் சரவணன், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தாக்கிய மாநில கல்லூரி மாணவர்கள் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire