- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தஞ்சையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:15:12+05:30)


தஞ்சையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்,
கும்பகோணம், நாகை மண்டல அரசு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கரந்தையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர் கருணாநிதி, நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சுந்தரம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் மாதத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டிப்பது. அரசு அறிவித்துள்ள 7 சதவீத அகவிலைப்படியை இணைத்து வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய கிராஜூவிட்டி, விடுப்பு ஊதியம் போன்ற நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கும்பகோணம், நாகை மண்டல அரசு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கரந்தையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர் கருணாநிதி, நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சுந்தரம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் மாதத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டிப்பது. அரசு அறிவித்துள்ள 7 சதவீத அகவிலைப்படியை இணைத்து வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய கிராஜூவிட்டி, விடுப்பு ஊதியம் போன்ற நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire