- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்து முன்னணி முன்னாள் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது



சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி முன்னாள் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கட்டிடவேலை செய்து வந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி மணிகண்டன் (வயது 29) உள்பட 4 பேரை இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயலில் ஈடுபட்ட மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜூவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் கிரி பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire