- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடியில், விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்



ராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ உள்ளிட்ட மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
தூத்துக்குடி,
ராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ உள்ளிட்ட மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த மீனவர் பிரிட்ஜோ பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து மீனவர்கள், அவருடைய உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 250 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைந்தது. நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire