- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்வேலியில் சிக்கி காலில் காயம்: ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதும் பிளஸ்–2 மாணவர்



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் மல்லையப்பா.
ஓசூர்.
இவரது மகன் முரளி (வயது 17). இவர் சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூரில் தனது தாய்மாமா வெங்கடேஷ் என்பவரின் வீட்டில் தங்கி ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று முரளி, அவரது அண்ணன் நாகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி நாகராஜ், முரளி 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் நாகராஜ் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். முரளிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி தொடங்கிய பிளஸ்–2 தேர்வை எழுத மாணவர் முரளி விரும்பினார். இதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி வருகிறார். தமிழ் முதல், 2–ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் 2–ம் தாளை முரளி எழுதி உள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire