- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் முதியவர் கைது

x
தினத்தந்தி 2 May 2017 11:15 PM GMT (Updated: 2017-05-03T02:56:23+05:30)


பேளுக்குறிச்சி அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஒரு தம்பதியரின் 6 வயது மகள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தாள். திடீரென அந்த சிறுமியை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறியடித்தபடி அக்கம், பக்கம் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு சந்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று பார்த்தனர். சிறுமியின் அருகில் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் (வயது 70) நின்று கொண்டிருந்தார். சிறுமியிடம் கேட்டதில், முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
முதியவர் கைது
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், கணேசனை பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஒரு தம்பதியரின் 6 வயது மகள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தாள். திடீரென அந்த சிறுமியை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறியடித்தபடி அக்கம், பக்கம் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு சந்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று பார்த்தனர். சிறுமியின் அருகில் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் (வயது 70) நின்று கொண்டிருந்தார். சிறுமியிடம் கேட்டதில், முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
முதியவர் கைது
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், கணேசனை பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire