வெளிநாட்டு பெண்கள் உள்பட 3 அழகிகள் மீட்பு
புனேயில் விபசாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் உள்பட 3 அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
புனே,
அப்போது அங்குள்ள ஒரு அறையில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஓட்டல் அறையில் அதிரடியாக நுழைந்தனர்.
போலீசார் அறையில் இருந்த 3 விபசார அழகிகளை மீட்டனர். இதில் ஒருவர் ரஷ்யாவையும், மற்றொருவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் ஆவார். ஒரு அழகி டெல்லியை சேர்ந்தவர் ஆவார். போலீசார் அழகிகளிடம் விசாரணை நடத்தி அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வெளிநாட்டு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியதாக மும்பையை சேர்ந்த முக்கிய தரகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story