- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சமூகத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் அன்னைதெரசாவுக்கு, நாராயணசாமி புகழாரம்



புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அன்னைதெரசா வெண்கல சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
புதுச்சேரி,
புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அன்னைதெரசா வெண்கல சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி விழா மலரை வெளியிட்டார். விழாவில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., புதுச்சேரி–கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர், பிரதிநிதி ஜோசப் அதிரியன் ஆண்டோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ‘ஏசுவின் போதனைகளை தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் அன்னைதெரசா. ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள் மீது அன்பு செலுத்தியவர். அவர் சமூகத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர். அவரை கவுரவிப்பதால் நாமும் கவுரவமடைகிறோம்’ என்றார். கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire