துணை ராணுவத்தினர் 1,000 பேர் கோவை வந்தனர்


துணை ராணுவத்தினர் 1,000 பேர் கோவை வந்தனர்
x
தினத்தந்தி 29 March 2021 1:27 AM GMT (Updated: 29 March 2021 1:28 AM GMT)

தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் 1,000 பேர் கோவை வந்தனர்.

கோவை,

நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் 1,000 பேர் பஞ்சாபில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை கோவை வந்தடைந்தனர். 

பின்னர் அவர்கள் 20 அரசு பஸ்கள் மூலம் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Next Story