கோவில்பட்டியில் மினி பஸ்களில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்
![கோவில்பட்டியில் மினி பஸ்களில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம் கோவில்பட்டியில் மினி பஸ்களில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்](https://img.dailythanthi.com/Articles/2021/Apr/202104281830469990_in-kovilpatti-20-fined-for-not-wearing-facemask-on-mini_SECVPF.gif)
x
தினத்தந்தி 28 April 2021 1:00 PM GMT (Updated: 28 April 2021 1:00 PM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
கோவில்பட்டியில், மினி பஸ்களில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை யொட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராம் மினி பஸ்களில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
அண்ணா பஸ் நிலையத்தில் நகரசபை சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மினி பஸ்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது முககவசம் அணியாமல் பயணம் செய்த 20 பயணிகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)