நெல்லையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 12 July 2021 8:42 PM GMT (Updated: 12 July 2021 8:42 PM GMT)
Text Sizeநெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தொடர் படுகொலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் கலைவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு, தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் வளவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire