ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைப்பு
தினத்தந்தி 1 Oct 2021 10:30 PM IST (Updated: 1 Oct 2021 10:30 PM IST)
Text Sizeமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைப்பு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற 16-ந் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire