- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவிக்கு ஆதரவாக பிரசாரம்; பஞ்சாயத்து செயலாளர் பணியிடை நீக்கம்

x
தினத்தந்தி 2 Oct 2021 9:05 PM GMT (Updated: 2021-10-03T02:35:18+05:30)


மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது தொடர்பாக பஞ்சாயத்து செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராதாபுரம்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் கஸ்தூரிரங்கபுரம் பஞ்சாயத்தில் செயலாளராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி, அதே பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவருக்கு ஆதரவாக பாலசுப்பிரமணியன் பிரசாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாலசுப்பிரமணியன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆரோக்கியதாஸ் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவர், பஞ்சாயத்து செயலாளர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire