சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது
தினத்தந்தி 3 Oct 2021 6:21 PM GMT (Updated: 3 Oct 2021 6:21 PM GMT)
Text Sizeசேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் திருமுக்கூடலூர் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுப்பகுதியில் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த கட்டளையை சேர்ந்த அன்பரசு (வயது 29), வாங்கல் பகுதியை சேர்ந்த கண்ணன் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire