லாலாபேட்டை அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் சாவு
தினத்தந்தி 3 Oct 2021 6:28 PM GMT (Updated: 3 Oct 2021 6:28 PM GMT)
Text Sizeமின்னல் தாக்கி 2 பசுமாடுகள் சாவு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள வசூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி, விவசாயி. இவர் நேற்று மாலை வசூர் அருகே பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் ஒரு பசு உயிருக்கு போராடி வருகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire