வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
தினத்தந்தி 27 Jan 2022 11:18 PM GMT (Updated: 27 Jan 2022 11:18 PM GMT)
Text Sizeவியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
நெல்லை:
நெல்லை டவுன் வயல்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் புவனேஷ் (வயது 21). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நெல்லை டவுனில் உள்ள ஒரு வியாபாரி கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரிடமிருந்து ரூ.1300-ஐ பறித்து விட்டு சென்று விட்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த புவனேசை நேற்று கைது செய்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire