சத்தீஷ்கர்: என்கவுண்டரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை
தினத்தந்தி 7 Feb 2019 8:11 AM GMT (Updated: 7 Feb 2019 8:11 AM GMT)
Text Sizeசத்தீஷ்கரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 10 நக்சல்கள் பலியாகினர்.
ராய்பூர்,
சத்தீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர்-நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில், 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire