ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,933 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 1,349 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,864 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 75,720 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story