- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரை கொன்றவர் கைது



கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் டெல்லி வாலிபரை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை அந்தேரி மேற்கு ஜே.பி சாலையில் கடந்த மாதம் 24-ந்தேதி நடைபாதையில் ஒருவர் தலையில் பவர்பிளேக் கற்களால் தாக்கப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் மீட்டு நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் டெல்லியை சேர்ந்த சூரஜ் திவாரி (வயது24) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மோனுகுமார் சிங் (22) என அடையாளம் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொன்றதாக தெரியவந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire