மராட்டியத்தில் 1 லட்சம் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
பதிவு: ஜனவரி 25, 04:22 AMநாக்பூரில் பால் தாக்கரே சர்வதேச உயிரியல் பூங்காவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை திறந்து வைக்கிறார்.
பதிவு: ஜனவரி 25, 04:02 AMஉடலும், உடலுக்கும் தொட்டால் மட்டுமே அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியும் என மும்பை ஐகோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
பதிவு: ஜனவரி 25, 03:58 AMவேளாண் சட்டத்துக்கு எதிராக இன்று மும்பையில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பையில் குவிந்துள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதிவு: ஜனவரி 25, 03:33 AMடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
அப்டேட்: ஜனவரி 24, 05:21 PMசாங்கிலியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தனது மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்டனர்.
பதிவு: ஜனவரி 24, 06:07 AMவசாய் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் 2 பேரை கைது செய்து உள்ளனர்.
பதிவு: ஜனவரி 24, 06:02 AMமுதல்-மந்திரி ஆவதில் தனக்கு அவசரம் இல்லை என்று பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறினார்.
பதிவு: ஜனவரி 24, 05:59 AMடயர் வெடித்ததால் நிலைதடுமாறிய கார் லாரி மீது மோதிய விபத்தில் தாய், குழந்தை பலியாகினர். இவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள்.
பதிவு: ஜனவரி 24, 05:54 AMமனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து உடலை கால்வாயில் வீசி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
பதிவு: ஜனவரி 24, 05:38 AM5