மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் - ஜெ.தீபா
![மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் - ஜெ.தீபா மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் - ஜெ.தீபா](https://img.dailythanthi.com/Articles/2018/Feb/201802242244159558_Called-me-I-came-to-politics-JDeepa_SECVPF.gif)
x
தினத்தந்தி 24 Feb 2018 5:14 PM GMT (Updated: 24 Feb 2018 5:14 PM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் என்று ஜெ.தீபா கூறியுள்ளார். #JDeepa
சென்னை,
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெ.தீபா பேசியதாவது:
மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன். எனது லட்சியப் பயணம் நிச்சயம் தொடரும். என் பயணத்தில் தொண்டர்களாகிய நீங்கள் இருப்பீர்கள். மத்திய அரசின் தலையீட்டோடு, இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினரிடம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை, விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)