நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்


நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்
x

நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது. அன்றைய தினம் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story