தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை
![தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை](https://img.dailythanthi.com/Articles/2018/Nov/201811052027377616_Seperate-team-to-watch-Cracker-burning_SECVPF.gif)
x
தினத்தந்தி 5 Nov 2018 2:55 PM GMT (Updated: 5 Nov 2018 2:57 PM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, தீபாவளி நாளில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம்.
எனவே, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மீறினால், 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)