டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல்:அரசு தீவிர கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக அணைகளில் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு பருவகாலம் 50% முடிவடைந்த நிலையில் தமிழக அணைகளில் 20%-க்கும் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனைச் செய்தி. டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல் மற்றும் மழை பற்றாக்குறையை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவகாலம் 50% முடிவடைந்த நிலையில் தமிழக அணைகளில் 20%-க்கும் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனைச் செய்தி!
— M.K.Stalin (@mkstalin) July 31, 2019
அதிமுக அரசு டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல், மழை பற்றாக்குறையை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வலியுறுத்துகிறேன் https://t.co/LRHsq5Vo7K
Related Tags :
Next Story