4 பேர் கைது
![4 பேர் கைது 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/03/28/1205493-arrest.gif)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
பாவூர்சத்திரத்தில் விபசாரம் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் ரோட்டில் பெண் ஒருவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி விபசாரம் செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)