காதல் திருமணம் செய்த பெண் மாயம்
![காதல் திருமணம் செய்த பெண் மாயம் காதல் திருமணம் செய்த பெண் மாயம்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/22/996802-missing.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
காதல் திருமணம் செய்த பெண் மாயமானார்.
திருவானைக்காவல் மேலகொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 29). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் வைஷாலி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 20-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வைஷாலி வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)