ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 12-ந்தேதி பணி நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire