ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு


ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
x

ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 12-ந்தேதி பணி நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.


Next Story