நூலக வார விழா


நூலக வார விழா
x

நூலக வார விழா நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

வேப்பந்தட்டையை அடுத்த அரசலூர் கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் தேவவரப்பிரசாதம் தலைமை தாங்கினார். மாணவி ஜீவிதா நூலகத்தின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார். விழாவில் மாணவ-மாணவிகள், வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் வளர்மதி நன்றி கூறினார்.


Next Story