படகுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடி


படகுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடி
x

சுதந்திர தினத்தையொட்டி படகுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

ராமநாதபுரம்

75-வது சுதந்திர தினத்தையொட்டி ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. நேற்று இரவு பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் தேசிய கொடி பிரகாசமாக தெரிந்த காட்சி. பின்னணியில் கோவில் கோபுரம்.


Related Tags :
Next Story