நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி காரணமாக நாளை(திங்கட்கிழமை) பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை


பராமரிப்பு பணி காரணமாக நாளை(திங்கட்கிழமை) பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

அரசரடி, ஆரப்பாளையம், கோவில் துணை மின் நிலையங்களில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். அதன்படி அரசரடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சம்மட்டிபுரம் மெயின் ரோடு, முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ். காலனி, தேனி மெயின் ரோடு, மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி. மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, கனரா பாங்க், ஆர்.வி.நகர், ஞான ஒளிபுரம், நியூ ஜெயில் ரோடு, முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில்காலனி.

ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமணை, கைலாசபுரம், டி.எஸ்.பி. நகர், எஸ்.பி.ஓ. முதல் காலனி, பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ். காலனி, சக்திவேலம்மாள் தெரு, பார்த்தசாரதி தெரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெரு, பைபாஸ் ரோடு, பொன்மேனி, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர், தேனி மெயின்ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆரப்பாளையம்

ஆரப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெரு, ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1, 2-வது தெரு, பொன்னகரம் பிராட்வே ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

கோவில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பளம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தலவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல் தெரு, ஆட்டு மந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், மேல சித்திரை வீதி, நேதாஜி மெயின் ரோடு ஒரு பகுதி, திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்குச் சித்திரை வீதி, தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story