பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு
x

பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை


மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் சுஜித்ரா (வயது 32). சம்பவத்தன்று இவர், மகனுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், சுஜித்ரா அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story