தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்

அரியலூர் மாவட்டம், மேலகாங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி நிவேதா(வயது 27). இவரின் மூத்த மகன் சபரிவாசன் கடந்த சில மாதங்களாகவே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துவந்த நிவேதா, சம்பவத்தன்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story