பாகிஸ்தானில் பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் காயம்


பாகிஸ்தானில் பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் காயம்
x

பாகிஸ்தானில் பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் காயம் அடைந்தும், 3 பேர் தீவிர சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இஸ்லாமாபத்,

பாகிஸ்தானின் கைர்ப்பூர் பகுதியில் மெஹ்ரான் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 15 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்ளில், 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story