ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் சாவு
ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 9 பேரும் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மாஸ்கோ,
ஆப்கானிஸ்தானில் சிறப்பு படையின் ஹெலிகாப்டர், மைதான் வார்டாக் மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.
அங்குள்ள பெஹ்சூத் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விபத்தின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire