பிரேசிலில் புதிதாக 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா
தினத்தந்தி 29 Jan 2022 2:14 AM GMT (Updated: 29 Jan 2022 2:14 AM GMT)
Text Sizeபிரேசிலில் ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலியா,
பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு கொரோனா வைரசால்பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 47 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 672 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire