- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி178 ஆப்கானிய கைதிகளை ஒப்படைத்த ஈரான்

கோப்புப்படம்


ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
டெஹ்ரான்,
ஈரான் நாட்டுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த 2012-ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் தங்களது மீதி தண்டனை காலத்தை அனுபவிப்பார்கள்.
இதேபோல் ஆப்கானிஸ்தானும் 3 ஈரானிய கைதிகளை அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் இதுவரை ஆயிரத்து 131 ஆப்கானிய கைதிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரான் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மந்திரி அஸ்கர் ஜலாலியன் தெரிவித்துள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire