- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்தியாவிற்கு எதிரான 2- ஆவது டெஸ்ட்: கருணரத்னே சதம்

x
தினத்தந்தி 14 March 2022 12:09 PM GMT (Updated: 2022-03-14T17:39:36+05:30)


இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே சதம் விளாசினார்.
பெங்களூரு,
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி 447 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் விளையாடி வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாடி வரும் நிலையில், கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார்.
அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வந்த அவரும் 107 ரன்கள் எடுத்தபோது பும்ரா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி தோல்வியில் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire