உடைந்ததை ஒட்ட வைக்க முடியாது

நானும் ரன்பீரும் காதலித்தது உண்மைதான் என்கிறார் தீபிகாபடுகோனே.

Update: 2018-04-07 05:55 GMT
‘‘நானும் ரன்பீரும் காதலித்தது உண்மைதான். ஆனால் சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டோம். உண்மையை சொன்னப் போனால், தற்போது நாங்கள் நண்பர்களாக கூட பழகுவதில்லை. ஏனெனில் உடைந்ததை அவ்வளவு எளிதாக ஒட்ட வைக்க முடியாது என்ற கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் வெகு விரைவில் நடைபெற இருக்கும் ‘மிஜ்வான்-2018’ பேஷன் நிகழ்ச்சியில், நான் ரன்பீருடன் ஜோடி சேர்ந்தாலும் அதில் எந்தவிதமான உள் அர்த்தமும் இருக்காது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்’’

-தீபிகா படுகோனே. 

மேலும் செய்திகள்