கராத்தே வீரர் கதாநாயகன் ஆனார்
குடும்பப்பாங்கான கதைஅம்சத்துடன் உருவாகும் ஒரு படத்துக்கு, ‘தாம்பூலம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.;

‘தாம்பூலம்’ படத்தில் கதாநாயகனாக சச்சின் புரோஹித் அறிமுகமாகிறார். இவர், ஒரு கராத்தே வீரர் ஆவார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தை டைரக்டு செய்பவர், பாரதிராமன். பூங்கோதை தயாரிக்கிறார்.