மதுவிற்ற 2 பேர் கைது

கொல்லங்கோடு அருகே மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-28 18:45 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் தலைமையிலான போலீசார் கண்ணனாகம் மற்றும் மேடவிளாகம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளில் மதுவிற்ற, அதே பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 68), லிஜின்ராஜ் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்