பாரத் நெட் திட்டம்: 2ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

12,525 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் மனோதங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது.;

Update:2021-10-20 10:43 IST
பாரத் நெட் திட்டம்: 2ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை,

தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்க ரூ.1,815 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் பாரத் நெட் ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச்செயலகத்தில் எல்-டி மற்றும் பி இசி ஐ எல் நிறுவன அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

கிராமங்களுக்கு இணையவசதி வழங்கும் பாரத்நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் செய்திகள்