வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியமா...! புகைப்படமா ...!
வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியம்போல் புகைப்படம் எடுத்துள்ள புகைப்பட கலைஞர்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
மழை பெய்து நிரம்பிய ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையினில் முகாமிட்டுள்ள வெண் மேகக்கூட்டங்கள் முகம் பார்ப்பதுபோல் புகைப்படம் எடுத்துள்ள புகைப்பட கலைஞர். புகைப்படம் வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவிய போல் உள்ளது.