ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது.;

Update:2023-06-21 00:41 IST

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 11,21,356-ம், தங்கம் 71 கிராம், வெள்ளி 29 கிராம் ஆகியவை கிடைத்தது. இந்த பணியின் போது நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்