மஞ்சளாற்றில் ஆனந்த குளியல்

மஞ்சளாற்றில் சிறுவர்கள் ஆனந்தமாய் குளியல் போட்டனர்.

Update: 2022-11-06 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் சிறுவர்கள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்